451
திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் இரவு பணியாற்றிய மருத்துவர் நல்லதம்பி குடிபோதையில் இருந்தாகக்கூறி, அவரை சூழ்ந்த நோயாளிகளின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்ப...

1135
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞரின் பைக்கில் இருந்து போலீசார் சாவியை பறித்த நிலையில், சாவியை திரும்பக்கேட்ட இளைஞரை தாக்கி கீழே தள்ளி, பூட்ஸ் காலால் நெஞ்சில் ...

916
விருத்தாசலத்தில் மது போதை ஆசாமிகள் அரசுப் பணிமனைக்குள் புகுந்து ஓட்டுநரைத் தாக்கிய நிலையில், பணிமனையை மூடி சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தின் வெளியேறும் பகுதியில் இளைஞன்...

6915
சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணன் ...

2529
சென்னையில் மது போதையில் எதிர் வீட்டுக்காரரை கத்தியால் வெட்டச் சென்ற நபர், தடுக்க முயன்ற தனது தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டார். வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயில் தெரு...

3812
சென்னை முகப்பேரில் மது போதையில் தகராறு செய்த தம்பியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்த சந்திரன்...

5102
திருவள்ளூரில் மது போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு இரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் உறங்கிய நபர் உயிருடன் மீட்கப்பட்டார். மாரிமுத்து என்ற அந்த நபர், உளுந்தையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள ம...



BIG STORY